துளி கூட மேக் அப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட பார்வதி மற்றும் ஜனனி.! சீரியலில் அத்தனை அழகாக இருந்தவரா இது என வியக்கும் ரசிகர்கள்.!!
ரசிகர்களின் ஆதரவை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் “செம்பருத்தி” சீரியலும் ஒன்று. நட்சத்திர நடிக நடிகைகள் நடிக்கும் இந்த சீரியல் டீ ஆர் பியில் எகிறியது. ஆனால் சீரியலின் நாயகன் கார்த்திக் சீரியலை விட்டு போனதும் பெரிதாக கொண்டாட முடியவில்லை.
எந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று போடுகிறார்களோ அந்த சீரியல் அவ்வளவு தான்.செம்பருத்தி சீரியல் அப்படி தான் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது.தற்போது செம்பருத்தி சீரியலை தற்போது தூக்கி நிறுத்திக் கொண்டிருப்பது பார்வதி என்கிற சபானா தான்.
சீரியலில் இது வரை கணவரின் தாயாரால் ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த பார்வதி தற்போது வீட்டிற்குள் வந்துவிட்டார். அதனால் இனி சீரியல் சூடு பிடிக்கும் என நம்பலாம். இந்த நிலையில் தற்போது பார்வதி சூப்பரான ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் கதிரின் மனைவியாக நடித்து பின் மாற்றப் பட்ட ஜனனியும் இருக்கிறார். இந்த புகைப்படத்தில் சபானா மற்றும் ஜனனி இருவருமே மேக் அப் போடாமல் இருக்கின்றனர். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட இவர்களா இது என கேட்டு வருகின்றனர்.!