பணத்திற்காக ஆடை இன்றி சோப்பு நுரை அணிந்து பாடகி பிரகதி செய்த செயல்.! என்ன கருமம் இது என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரன்னராகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். சிறுமியாக நிகழ்ச்சிக்கு வந்த பிரகதி நன்றாக பாடி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இரண்டாம் இடம் பெற்றார். இந்தியாவில் பிறந்த போதும் கனடாவில் வளர்ந்த பிரகதி இசையின் மீதான ஆர்வத்தால் இந்தியா வந்து தனது பாடல்கள் மூலம் தமிழ் மக்களுக்கு மிகவும் நெருக்கமானார்.
இதனால் பாடல் வாய்ப்புகள் கிடைக்க திரைப்படங்களில் பாடினார். பின்னர் தவறான பாதையில் பயணிக்க தொடங்கிய இவர் குடிக்கு அடிமையானதுடன் வெளி நாட்டு பெண்ணாகவே மாறினார். இதனால் பாடல் வாய்ப்பு குறைந்த நிலையில் போட்டோ ஷூட் ஆரம்பித்தார்.
அண்மையில் அவர் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்டும் ரசிகர்களை கடுப்பாக்கி இருந்தது. இந்த நொலையில் விளம்பரம் ஒன்றிற்காக உடலில் ஆடை இன்றி பேஸ்வாஷ் நுரையுடன் போட்டோ ஷூட் செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இது தமிழ் பெண்கள் செய்யும் செயல் இல்லை என கூறியுள்ளார்கள், ஒரு சில ரசிகர்கள் பணத்திற்காக இப்படி செய்தது தவறு என கூறி வருகின்றனர்.!