தொடைக்கு மேல் ஆடை அணிந்து கோயிலுக்குள் சென்ற ரம்யா..! எல்லாம் தெரிகிறது என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்…வைரலாகும் வீடியோ இதோ..!!
தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் ரம்யா. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமான ரம்யா பின் உங்களில் யார் அடுத்த பிரதேவா நிகழ்ச்சி ஊடாக மக்களை கவர்ந்தார்.
அதன் பின் திருமணம் செய்துகொண்டு தொலைகாட்சியில் இருந்து ஒதுங்கினார். ஆனால் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடத்தில் கணவரை பிரிந்தார். அதன் பின் மீண்டும் தொலைகாட்சியில் தலைகாட்டிய ரம்யா சினிமாவில் நடித்து வருகிறார்.
அத்துடன் ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களையும் குஷிபடுத்தி வருகிறார். அண்மையில் கோயில் ஒன்றுக்கு சென்ற ரம்யா சிட்டுக் குருவியின் காதில் பிரார்த்தனையை கூறி பறக்க விட்டுள்ளார்.
ஆனால் கோயிலுக்கு செல்லும் ஆடை போல் இல்லாது தொடைக்கு மேல் தெரியும் அளவிற்கு உடை அணிந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா என திட்டி வருகின்றனர்..!