திருமணத்தில் தொலைத்த தனது சுதந்திரத்தை மீண்டும் பெற்ற சமந்தா.! வைரலாகும் அத்துமீறும் புகைப்படங்கள்.!!
திருமண முறிவின் பின் தான் சமந்தா மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சக நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் பின்பும் நடித்து வந்த சமந்தா மிகப் பெரிய போராட்டத்தை சந்தித்தார்.
பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க சமந்தாவிற்கு கணவர் தடை விதித்தார் இதனால் அட்லி, ஷாருக்கான் திரைப்படங்கள் கை நழுவி போனது. கணவருக்காக சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக சமந்தா அறிவித்தார். இருப்பினும் நாக சைதன்யா அதிக கட்டுப் பாடுகள் விதித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
விவாகரத்து ஆன பின் சில நாட்கள் அமைதியாக இருந்த சமந்தா தற்போது சுதந்திர பறவையாகி உள்ளார். அண்மையில் வெளியான சமந்தாவின் ஓ சொல்றியா மாமா சோங் மிகப் பெரிய வெற்றியை சந்தித்தது,இதனை தொடர்ந்து விடுமுறைக்காக கோவா சென்றுள்ள சமந்தா அங்கு தோழிகளுடன் அழகிய போட்டோ ஷூட் செய்துள்ளார். திருமணமாகி 4 வருடங்களின் பின் வெளியான சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.!