செரினின் பணத்தால் சனம் செட்டியின் புகாரில் இருந்து தப்பியுள்ள தர்சன்..! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்…!
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் அவரவர் தங்கள் வேலையை செய்துகொண்டிருக்க தர்சன் மட்டும் ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றார். சனம் செட்டியை ஏமாற்றி விட்டு சுதந்திரமாக செரினுடன் சுற்றி திரியும் தர்சனை பலர் வெறுக்க ஆரம்பித்துள்ளனர்.
சனம் செட்டியிடம் பணம் வாங்கி ஏமாற்றியது மட்டும் இன்றி நிச்சயதார்த்தம் வரை செய்து திருமணம் செய்துகொள்ள முடியாது என ஏமாற்றி இருந்தார். இது தொடர்பான ஆதாரங்களை வெளியிட்ட நிலையில் தர்சனுக்கு எதிராக பொலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக சனம் செட்டியின் வழக்கறிஞர் கூறுகையில் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப் பட்டால் தர்சன் 7 வருடங்கள் சிறைக்கு செல்ல நேரிடும் என தெரிவித்தார். ஆனால் தர்சனுக்கு எதிராக இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
இதற்கான காரணம் சில சினிமா பிரபலங்கள் மற்றும் பணம் காய்க்கும் மரமான செரின் தானாம். உள்ளுக்குள் நடக்கும் சில செயற்பாடுகள் தர்சனை காப்பாற்றிக் கொண்டிருக்கிறதாம். இந்த செய்திகளால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள் தர்சனைதிட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால் எதனையும் கண்டுகொள்ளாமல் ஜாலியாக இருக்கிறார் தர்சன்…!