மூன்று காதலில் தோற்ற நடிகை சிம்ரன். 4வது காதல் தான் திருமணம்…யார் யாரை காதலித்தார் தெரியுமா..? இதோ லிஸ்ட்..!!
நடிகை சிம்ரன்” இன்றளவும் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர். 90களில் முன்னணி நாயகியாக இருந்த சிம்ரன் தொழிலதிபர் தீபக்கை திருமணம் செய்து இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். வயசானாலும் உன் அழகும் இளமையும் குறையவில்லை என்று சொல்லும் அளவிற்கு இருப்பவர் சிம்ரன் மட்டுமே..ரஜினி, கமல், அஜித் விஜய், உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகை என்ற பெருமைகுறியவர். சிம்ரன் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவுடன் கிசுகிசுக்களில் சிக்க ஆரம்பித்தார்.
அதில் முதலாவது நபர் நடிகர் அப்பாஸ். அப்பாஸ் சிம்ரன் இருவரும் ஒன்றாக சுற்றி திரிவதை வைத்து இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. அதனை மறுத்த சிம்ரன் நாங்கள் இருவரும் நண்பர்கள், மாடலிங் துறையில் ஒன்றாக பணியாற்றியதால் ஒன்றாக திரிகிறோம் இது நட்பு மட்டுமே என்றார். அடுத்து ராஜ் சுந்தரத்துடன் கிசுகிசுக்கப் பட்டார். அது கிசுகிசு அல்ல நிஜமான காதல் தான். திருமணம் வரை செல்லும் என எதிர்பார்த்தேன் ஆனால் அந்த காதல் உடைந்து போனது. இந்த சோகத்தில் இருந்து என்னால் மீள முடியாமல் தவித்தேன். அப்போது ஆறுதல் கூறியவர் தான் தீபக். தீபக் நீண்ட நாள் நண்பன் ராஜ் சுந்தரத்தின் பிரிவால் மனமுடைந்த போது என்னை தேன்றினார். பின் பெற்றோரின் அனுமதியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டோம் என்றார்.
அப்படியானால் கமலஹாசனின் காதல் என்ற கேள்விக்கு.? அது வெறும் வதந்தி. கமலஹாசன் என் மரியாதைக்குறியவர். நாம் நட்புடன் பழகிய நாட்களில் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது அவர்கள் பிரிந்தார்கள். அதனை என்மீது திரும்பிவிட்டார்கள். நானும் கமல் சேரும் காதலிக்கவில்லை என கூறினார். ஆனாலும் தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு மூன்று காதல் என்றே கூறப்படுகின்றது..!!