14 வயதில் செய்த தவறு, தற்போது இணையத்தில் வெளியாகிய அந்தரங்க வீடியோ.! அதிர்ச்சியில் பிரபல நடிகை…இதோ வீடியோ..!!
14 வயதில் சினிமாவில் அறியாமல் நடித்த பாலியல் பலாத்காரம் செய்யப் படும் காட்சிகள் தற்போதும் இணையத்தில் வைரலாகி வருவதால் பிரபல நடிகையான சோனா ஆபிரகாம் தற்கொலை முயற்சி செய்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ பிடிக்கவில்லை என தற்கொலை செய்ய முயன்ற நிலையில் பெற்றோர் உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்ததால் உயிர் தப்பினார்.
இதனை தொடர்ந்து தனது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை பதிவிட்டுள்ள சோனா இயக்குனர் சதீஷ் அனந்தபுரி அவர்களின் இயக்கத்தில் “பார் சேல்” என்ற திரைப்படத்தில் நடித்தேன். அப்போது என் வயது 14. காதல் சந்தியா அவர்களின் தங்கையாக முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்தேன்.
இந்த திரைப்படத்தில் என்னை நபர் ஒருவர் கற்பழிப்பது போல் காட்சிகள் இருக்கும், நான் கற்பழிக்கப்.பட்டதால் எனது அக்காவாக நடிக்கும் சந்தியா தற்கொலை செய்வது போலவும் அதை சுற்றியே கதையும் அமைந்திருக்கும்..இதில் என்னை கற்பழிக்கும் காட்சியை 150 பேர் முன்னிலையில் படமாக்க எண்ணினார்கள், அதிகமானோர் முன் அப்படி நடிக்க முடியாது என்றேன்.
அதனால் இயக்குனரின் அலுவலகத்தில் குறித்த காட்சிகள் படமாக்கப் பட்டது. பின் எடிட் செய்யப் பட்டு திரைக்கு நல்ல காட்சிகளே வந்தது. ஆனால் ஏற்கனவே எடுக்கப் பட்ட பாலியல் பலாத்கார காட்சிகளை நான் தகாத உறவில் இருந்தது போல் சித்தரித்து இணையத்தில் வைரலாக்கி உள்ளனர்.
சைபர் கிரைம் க்கு எவ்வளவோ புகார் கொடுத்தும் இன்னமும் குறித்த காட்சிகள் நீக்கப் படவில்லை, அதனால் மன உளைச்சலில் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.!