ஊரடங்கு சட்டத்தால் வீட்டில் அடைப்பட்டு இருந்த வரலட்சுமி வெளியே வந்து முதல் முதல் வெளியிட்ட புகைப்படம்..! எத்தனை மாற்றம் என வர்ணிக்கும் அவரது ரசிகர்கள்..! இதோ புகைப்படம்..!!
சினிமாவில் அன்றைய முன்னணி நாயகனாக அசத்திய நடிகர் சரத்குமாரின் மகளாக வரலட்சுமி அண்மை காலங்களில் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். நடிகர் சிம்புவுடன் போடா போடி திரைப்படத்தில் சினிமாவிற்கு அறிமுகமான இவருக்கு பின்பு பெரிதாக வாய்ப்பு இருக்கவில்லை.
ஆனால் விடா முயற்சி விஸ்வரூப முயற்சி என்பது போல் போராடி தற்போது பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் விஷாலுடன் காதல் என கிசுகிசுக்கப் பட்ட வரலட்சுமி அதில் காதல் இல்லை என கூறினார். விஷால் வேறு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பின் தனிமையில் வரலட்சுமி வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் வெளியாகி உள்ள வரலட்சுமியின் புகைப்படம் ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. ஊரடங்கில் வீட்டில் முடங்கிய பின் வரலட்சுமி வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் மெலிந்து அழகாக இருப்பதாக கூறிவருகின்றனர்..!!