நடிகர் விவேக் ஐயா இதுக்கு அடிமை ஆயிட்டாரா..?
நடிகர் விவேக் மே23 அன்று டிவிட்டரில் போட்ட பதிவில் நான் இதுக்கு அடிமையாகிட்டேன் என சொல்லிருந்தார்.அதை பார்த்த போது மனம் நெகிழ்ந்தது. காரணம் அவர் மரம் நடுவதை அவ்வாறு குறிப்பிட்டுள்ளர். அவர் கவிதை ஹைக்கூ போன்ற பதிவுகளும் மரம் நடுவது சம்பந்தமாகவே உள்ளது. எப்போதும் வெயில் காலத்தில் மரம் நடுவதை அதிகப்படியாக சொல்லாலும் செயலாலும் நிருபித்துக் கொண்டிருக்கிறார் விவேக். இவர் மரம் நடுவதை தான் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார். அவரது நகைச்சுவை எப்போதும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது போல் இருக்கும்.அதை நடைமுறை வாழ்க்கையிலும் நிருபித்து வருகிறார்.சினிமாவில் கருத்தாலும் நம்மை திருத்துகிறார். அவர் தேர்ந்தெடுத்த கலையில் மக்களுக்கும் நல்லவை சொல்லி தருகிறார். அவரை போல நாமும் மரம் நடுவோம் நட நேரமில்லாதவர்கள் கருவேல மரத்தை கருவோடு அகற்ற விவேக நற்பணி சார்பிலோ கலாம் ஐயா வின் நற்பணி மன்றம் சார்பிலோ செய்யலாம்.
#pray for nesamani, ice bucket challenge யை ட்ரெண்ட் ஆக்கினது போல மரம் நட்டு செல்ஃபி புகைப்படம் எடுத்து tree planting challenge ஒன்றை பிரபலாமாக்கி போடுங்க பா மீம்ஸ் கிரியேட்டர்ஷ் உங்களூக்கு புண்ணியமா போகும்,.