கட்டிலில் இருந்தபடி மோசமான புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி மகேஷ்வரி..! திட்டி தீர்க்கும் ரசிகர்கள் இதோ புகைப்படம்..!!
தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக மாறியவர் மகேஷ்வரி. ஆரம்பத்தில் தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த மகேஷ்வரி பின் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிப்புக்கு வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.
இவர் நடித்த கதாபாத்திரங்கள் அதிகம் பேசப் பட்டதால் வாய்ப்புகள் அதிகரித்தது, வாய்ப்புகள் அதிகரிக்கும் போது மகேஷ்பரியின் ஆடை குறைய தொடங்கியது, மாடர்ன் போட்டோ சூட் நடத்த ஆரம்பித்த மகேஷ்வரி இன்ஸ்ட்டாகிராம் பக்கம் ஒன்றை ஆரம்பித்து அதில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வந்தார்.
அண்மையில் மகேஷ்வரி பதிவேற்றிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது..! ஆரம்பத்தில் அடக்கமாகவும் அழகாகவும் இருந்த உங்களுக்கு என்னாது என்று ரசிகர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்..!!