நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமண முறிவுக்கு காரணம் இது தானா.? மறுமணம் செய்துகொள்ள போகிறாரா நாக சைதன்யா.!? சமந்தாவின் நண்பர்கள் கூறியுள்ள விடயம்.!!
கடந்த சில நாட்களாக சமந்தா நாக சைதன்யா விவாகரத்து பிரச்சனை ஓடிகொண்டிருந்த நிலையில் காரணம் தெரியாமல் இருந்த நிலையில் சமந்தாவின் தோழிகள் சிலர் விவாகரத்திற்கான காரணத்தை கூறி வருகின்றனர். இது குறித்து சமந்தாவின் நெருங்கிய தோழி கூறியுள்ளதாவது சமந்தா மீதான பொறாமையின் காரணமாக நாக சைதன்யா மிக மோசமாக நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
நாக சைதன்யாவிற்கு பிடிக்காத நடிகர்களுடன் சமந்தா நடிக்க கூடாது என கூறியதுடன் அவருக்கு பிடிக்காத இயக்குனர்கள் நடிகர்கள் யாருடனும் பேசக் கூடாது என கூறியுள்ளார். அத்துடன் சமந்தா என்ன திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்துள்ளார். ட்ரைவர் உட்பட நாக சைதன்யா தேர்வு செய்தவரே இருந்துள்ளார்.
நடிக்க வந்ததில் இருந்து சமந்தாவிற்கு மேக் அப் செய்தவரை மாற்ற கூறிய போது அதற்கு சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளார். புதியவர்கள் மறுபடி பழக வேண்டும் என கூற இதனால் வாக்குவாதம் ஆரம்பித்துள்ளது, ஒரு கட்டத்திற்கு மேல் நாக சைதன்யாவை புரிந்துகொண்ட சமந்தா நடிப்பில் இருந்து விலக தீர்மானித்துள்ளார். இதன் போது தான் நாக சைதன்யா தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவது தெரியவந்துள்ளது,
கணவர் தனக்கு சொன்னதை சமந்தா கணவருக்கு கூறியுள்ளார், தனக்கு பிடிக்காதவர்களுடன் நெருங்க வேண்டாம் என கூறியுள்ளார், இதற்கு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து பிரச்சனை அதிகரிக்க ஒரு கட்டத்திற்கு மேல் விவாகரத்து வரை சென்று பிரிந்துள்ளனர். இந்த பிரிவுக்கு முழு காரணமும் நாக சைதன்யா மட்டும் தான் என கூறியுள்ள சமந்தாவின் தோழிகள் நாக சைதன்யா சீக்கிரம் 2ம் திருமணம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளனர்.!!