“என் பிள்ளையை நான் கொலை செய்யவில்லை” என கதறும் நண்பன் திரைப்பட நாயகி இலியானா. அப்படியானால் என்ன நடந்தது இதோ..!!
நண்பன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை இலியானா கரு கலைப்பு செய்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகி வருகின்றது. ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையான இலியானா நண்பன் திரையுலகில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார்.
முதல் திரைப்படமே சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். முதல் திரைப்படம் போல் மற்றைய திரைப்படங்கள் வெற்றிபெறவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகி காதலனுடன் ஊர் சுற்ற தொடங்கினார்.
சில வருடங்கள் காதலனுடன் லிவிங் டுகெதர் வாழ்ந்த நிலையில் அவரை பிரிந்தார் இலியானா. பின்னர் தனியாக வாழ்ந்து வந்தார். தற்போது தொலைகாட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் இலியானாவின் முன்னாள் காதலன் இலியான கருகலைப்பு செய்ததாக பதிவு ஒன்றை வெளியிட்டுவிட்டு பின் டிலிட் செய்து விட்டார்.
இந்த விடயம் மீடியாக்களில் வைரலானை தொடர்ந்து இலியானா இதனை மறுத்துள்ளதுடன், என் வயிற்றில் சுமந்த என் பிள்ளையை நான் கொலை செய்தேனா, இது முற்றிலும் தவறான விடயம். கருகலைப்பு என்பது கொலையாகும், இதனை நான் செய்யவே இல்லை என தெரிவித்துள்ளார்.!!