பிக் பாஸ் சீசன் 3ல் நான்காம் இடம் கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றப் பட்ட போட்டியாளர்..!இதோ ஆதாரம்.. !
பிக் பாஸ் வீட்டில் யார் வெற்றியாளர் என்ற கேள்வி இருந்துகொண்டிருந்த நிலையில் தற்போது 4ம் இடம் பெற்ற போட்டியாளர் தொடர்பான செய்தி வெளியாகி உள்ளது. இன்றைய நிகழ்ச்சிக்கான சூட்டிங் முடிந்துள்ள நிலையில் 4வதாக யார் வெளியேற போகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.
ஏற்கனவே அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் லொஸ்லியா இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்போது நாளைய நிகழ்ச்சியில் முதலாவதாக செரின் வெளியேற்றப் படுகிறார். இவருக்கான கிண்ணத்தை சீசன் இரண்டில் டைட்டில் வெற்றி பெற்ற ரித்விகா கொடுக்கிறார்.
இது இப்படி இருக்க நாளைய நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேற்றப் பட்ட தர்சனுக்கு மிகப் பெரிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறதாம். என்ன என்பது நாளைய நிகழ்ச்சியில் தான் தெரியும். இது வரை அரைவாசி சூட்டிங் மட்டுமே முடிந்துள்ளது. மிகுதி நாளை மாலை மூன்று மணிக்கு பின் தான் தெரியவரும். பொறுத்து இருந்து பார்க்கலாம்…!!
தற்போது கிடைத்த செய்திகள், படிக்க கீழே உள்ள இணைப்பில் க்ளிக் செய்யுங்கள்!!
Sunday Episode,#Rythvika goes IN with trophy & comes back with #Sherin #biggbosstamil #biggbosstamil3 pic.twitter.com/Z4dbRDnd0W
— Imadh (@MSimath) October 5, 2019