சிறு வயதில் நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுல் எப்படி இருந்துள்ளார்கள் தெரியுமா.!? இதோ முதல் முதல் வெளியாகி உள்ள புகைப்படங்கள்..!!
“நடிகை தேவயானி ” தமிழ் சினிமா துறையை பொறுத்த வரையில் இன்றளவும் தேவதையாக இருக்கின்றார். ஆரம்பத்தில் இருந்தே அணியும் ஆடைகளில் கவனம் செலுத்தி வந்த தேவயானி கதைக்காக கூட கவர்ச்சியாக அணிய மாட்டேன் என உறுதியாக இருந்தவர்.
முகத்தில் அப்பாவி தனம் நிறைந்திருப்பதால் அன்று மக்கள் தங்கள் வீட்டில் ஒருவராக தேவயானியை ஏற்றுக் கொண்டனர். அவர் நடித்த “அப்பு” திரைப்படத்தை தவிர அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படங்களாக இருந்தது.
அதன் பின் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். தேவயானி போல் அவரது தம்பி நகுலும் தற்போது சினிமா துறையில் சிறந்த நடிகராக இருக்கிறார்.
boys திரைப்படத்தில் 4 ஹீரோக்களில் ஒருவராக நடித்த நகுல் தற்போது ஹீரோவாக நடிக்கிறார். அக்கா தம்பி இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இவர்களது குழந்தைகால புகைப்படம் வைரலாகி வருகிறது..! இதோ உங்களுக்காக..!!