கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டு அடையாளமே தெரியாமல் மாறியுள்ள நடிகர் கருணாஸ்..! சோகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம் இதோ..!!
காமெடியனாக அறிமுகமாகி ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமாவில் கலக்கியதுடன் அரசியலிலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் கருணாஸ். சினிமா மீதான ஆர்வத்தால் அரசியலில் சாதித்த பின்பும் சினிமாவை விட்டு விலகாத கருணாஸ் சினிமா அரசியல் என ஓடிக் கொண்டிருக்கின்றார்.
இந்த நிலையில் கருணாஸின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது, உலகம் முழுவதும் பரவி உயிர் கொல்லி நோயாக இருக்கும் கொரோனா வைரஸ் கருணாஸையும் விட்டு வைக்கவில்லை.
அண்மையில் கருணாஸ் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனிமையில் சிகிச்சை பெறுவதால் முகத்தில் தாடி வளர்ந்து அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..!!