ஆரிக்கு கேவலமான பரிசு கொடுத்த அனிதா. ஆனால் அனிதாவிற்கு மிகவும் அழகான பரிசு கொடுத்த ஆரி.!! டிவியில் வராத கட்சி இதோ வீடியோ.!!
அனிதா ஆரி சண்டை காரணமாகவே அனிதா வெளியேற்றப் பட்டார். அனிதாவும் அர்ச்சனாவும் நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்துள்ளனர், அதில் அனிதா தனது குடும்ப விசயங்களை சொல்லி அர்ச்சனாவிடம் அழுதுள்ளார், இதனை அனிதா, மற்றும் அர்ச்சனாவிற்கு தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்த ஆரி நாமினேஷனில் கூறி அனிதாவை நாமினேட் செய்தார்.
இதனால் கடுப்பான அனிதா என்னை பற்றி பேசுங்கள் என் குடும்பம் பற்றி பேசாதீர்கள் என சண்டையிட்டார். இதன் ஆரி அனிதா சொல்வதை கேட்கவில்லை, அனிதா ஆரி சொல்வதை கேட்கவில்லை, இதனால் சண்டை பெரிதானது, பின் வழமை போல் ஒருவரை பற்றி ஒருவர் பின்னால் பேசிக் கொண்டிருந்தனர். 25ம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகை. எல்லோரும் ஒருவருக்கு இருவர் பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டனர்.
இதன் போது அனிதா ஆரிக்கு மிக மோசமான பரிசு ஒன்றை கொடுத்தார், அதாவது துணி துவைக்கும் பிரஷ் மற்றும் காது துடைக்கும் பட்ஸ் அனிதாவின் பரிசு பொருளாக இருந்தது, உண்மையில் இதன் அர்த்தம் ஆரி ஒட்டுகேட்டதற்கு கேவலப் படுத்தும் விதமாக இருந்தாலும் கமலஹாசன் முன் கதையை மாற்றி இருந்தார் அனிதா.
ஆனால் அனிதாவின் பொருளை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட ஆரி அனிதாவிற்கு அழகிய மணி மாலை ஒன்றும், வாசனை திரவியமும் கொடுத்திருந்தார், அன்புள்ள தங்கைக்கு என்று எழுதிய ஆரி, டைட்டில் வின்னர் அனிதா என எழுதி கன்னுகுட்டி மகிழ்ச்சியாக இரு என எழுதியிருந்தார். ஆனால் இது நிகழ்ச்சியிப் வரவில்லை, இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..!!
Such a cute return gift by #Aari bro to Anitha. Such a good soul you are Aari bro ❤️. Respect. Watever others show doesn’t matter, give back kindness n love . #Aari #Aariarjunan #BiggBossTamil4 @Suzaay2 @SumathiSelvar12 @Biggyboss25 pic.twitter.com/ghKjhnEcwI
— Nivan (@ray_Nivan) December 26, 2020