நாற்காலியால் அபிராமியை அடிக்கச் சென்ற முகென்…! வந்த வேலையை சிறப்பாக செய்து அடி தடி வரை இழுத்துச் சென்ற வனிதா..!!
பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா வந்ததுமே தனது ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டார். நேற்று வந்ததுமே தர்சனை பிச்சை, அனுதாபம் என மட்டம் தட்டி பேசினார். அடுத்ததாக லொஸ்லியாவை வைத்து செய்ய வேண்டும் என கஸ்தூரியிடம் கூறினார். அடுத்ததாக முகென் அபியை ஏமாற்றுவதாக கூறி நல்லா இருந்த இருவரிடம் பிரச்சனையை ஏற்படுத்தினார்.
!Advert!
இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் முகெனை பற்றி தவறாக பேச ஆரம்பித்தார். முகெனுக்கு வெளியே துர்கா என்ற கேர்ள் உட்பட பலர் இருப்பதாக கூறி அபிராமியின் மனதில் விஷத்தை விதைத்தார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அபிராமி இன்று முகேனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் இருவருக்கும் கடுப்பாகி கத்த முகென் தான் இருந்த நாட்காலியை தூக்கிவிட்டார். உண்மையில் வனிதா வீட்டிற்குள் வந்ததில் இருந்து டார்கெட் செய்த மூவர் தர்சன், லொஸ்லியா, முகென், ஆரம்பித்தில் இருந்தே இவர்களை பிடிக்காத வனிதா. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெளியேற்றப் பார்க்கிறார்.
!Advert!
இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் போட்டியாளர்களுக்கு வாக்களிக்க முடியாது. நாமினேஷன் வந்தால் இந்திய ரசிகர்களின் வாக்குகளால் மட்டுமே வெற்றிபெற வேண்டும். இவை அனைத்தையும் வெளியே போய் பார்த்துவிட்டு வந்த வனிதாவின் டார்கெட் இவர்கள் தான். இனி பார்க்கலாம் ஆட்டத்தை..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.
#Day51 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil– தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/R86HfAXa26
— Vijay Television (@vijaytelevision) August 13, 2019