கமலஹாசனை அவமானப் படுத்திய லொஸ்லியா..! அடுத்து வீட்டை விட்டு வெளியேறுவது லொஸ்லியா தான்..!
கடந்த ஞாயிறு அன்று நடந்த சம்பவம் இன்று தற்போது வைரலாகி வருகிறது. ஞாயிற்றுக் கிழமை பிக் பாஸ் வீட்டில் இருந்து சாக்ஷி அகர்வால் வெளியேற்றப் பட்டார். மூன்று முறை நாமினேஷனில் வந்த சாக்ஷி இரண்டு முறை தப்பினார். மூன்றாவது முறை மாட்டிக் கொண்டார். அவர் வெளியே செல்வதற்கு முன்பு மக்கள் யாரை காப்பாற்றினார்கள் என்பதை அறிவித்தார்.
!Advert!
முதலில் கமலஹாசன் லொஸ்லியா என்றழைத்தார். அதற்கு லொஸ்லியா ” ஓம் சொல்லுங்கோ” என்றார். இது தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தலை சிறந்த கமலஹாசன், ஒவ்வொரு திரைப்படத்திலும் தன் உழைப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒருவர். அவருக்கு என்று ஒரு மரியாதை உள்ளது.
அதனை உணர்ந்துகொள்ளாமல் அவர்முன் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி “ஓம் சொல்லுங்கோ” என்று லொஸ்லியா பேசியது அவரது அகங்காரத்தை காட்டுகிறது. ஓம் சொல்லுங்க சார் என்று சொல்லி இருக்கலாம். அல்லது மரியாதையான வேறு வார்த்தை பயன்படுத்தி இருக்கலாம்.
!Advert!
ஆனால் இதனை லொஸ்லியா செய்யவில்லை. வீட்டில் இருப்பது போல் கமலஹாசனுக்கு மரியாதை கொடுக்காமல் இருக்கிறார். சரவணன் இப்படி இருந்ததால் தான் வெளியேற்றப் பட்டார்.அடுத்து லொஸ்லியாவிற்கும் இது தான் நடக்கும் என்கின்றனர் விபரம் அறிந்தோர்..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.