பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அனிதா பற்றி அவரது கணவர் போட்ட பதிவு.!! வாழ்த்து கூறும் ரசிகர்கள்.!!
அனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டது பலருக்கு பிடிக்கவில்லை, அனிதா பிக் பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் ஒரு சில போட்டியாளர்களை விட சிறந்த போட்டியாளர், எந்த வேலையை கொடுத்தாலும் சிறப்பாக செய்யக் கூடியவர். ஆனால் பொறுமை மிகவும் குறைவு, அதே போல் மிகவும் பிடிவாத குணமுள்ளவர்.
அனிதா வெளியேற்றப் பட்டதற்கு முக்கிய காரணம் ஆரி தான். அனிதாவின் தனிப்பட்ட விடயத்தை பொதுவில் பேசப் போனதால் அனிதா திட்ட ஆரி ரசிகர்கள் அனிதாவை வெளியேற்றினார்கள். அனிதாவின் வெளியேற்றத்தின் பின்னர் அனிதாவின் கணவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள்ளார்.
“அதில் சுச்சி அனிதாவிற்கு கொடுத்த இமோஜியை போட்டு இது தான் நான் என குறிப்பிட்டதுடன், என் தேவசேனா மீண்டும் வந்துவிட்டாள்” என பதிவிட்டுள்ளார். என்ன தான் ஆரி ரசிகர்கள் அனிதாவை திட்டி தீர்த்து வந்தாலும் பிரபா அனிதாவிற்கு நல்ல துணை என்பதை நிரூபித்துள்ளார்.
அனிதாவிடம் இருக்கும் சில குணங்கள் இல்லை என்றால் அனிதாவை போல் சிறந்த பெண்மணி உலகில் இல்லை.!!