பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அனிதா தம்பதியினருக்கு இவ்வளவு அழகான டாக்டர் மகளா.!? அசத்தும் அழகியின் புகைப்படங்கள் இணைப்பு.!
தமிழ் சினிமாவில் நாட்டுப்புற பாடல்கள் என்றதும் ஞாபகத்திற்கு வரும் முகம் புஷ்பவனம் குப்புசாமி அவர்களது தான். மணம் வீசும் பாடல்களை இவரது குரலில் கேட்கும் போது வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். இவரது மண்ணு மணக்குது, மண் வாசம், மண் ஓசை, கரிசல் மண் போன்ற பாடல் ஆல்பங்கள் பலரால் புகழப் பட்டது.
ஏகப் பட்ட திரைப்படங்களில் பாடிய, பாடிக்கொண்டிருக்கும் புஷ்பவனம் குப்புசாமி சிறந்த எழுத்தாளர். இது வரை ஐந்து புத்தகங்கள் எழுதிவிட்டார். இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் இசையமைப்பாளரும் கூட. இந்திய அரசால் கலைமாமணி விருது பெற்ற தொகுப்பாளினி, பாடகி அனிதா அவர்களை திருமணம் செய்துகொண்டார்.
அனிதா குப்புசாமி என்றது பலரது நினைவுக்கு வருவது அவரது குழந்தை குரல் தான். இந்த ஜோடிக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் பல்லவி. மருத்துவராக இருக்கிறார். இவர்களுக்கு இத்தனை அழகான மகளா என வியக்க வைக்கும் அழகில் அவரது புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதோ..!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”