தமிழ் சினிமாவில் பலரது கனவு நாயகியாக இருக்கும் பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம் இது..! யார் தெரியுமா..!?
தமிழ் சினிமாவில் துடிதுடிப்பான நடிகைகள் சிலர் ரசிகர்களை தங்கள் நடிப்பால் கட்டிப் போட்டிருந்தார்கள் குறிப்பாக ஜோதிகா, ரம்பா, அசின் , இவர்களை போல் பாவனாவும் ஒருவர், கன்னட, மலையாள திரைப்படங்களில் பிரபலமாக இருந்த பாவனா தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.
ஜெயம் ரவியுடன் அவர் நடித்த தீபாவளி திரைப்படம் யாராலும் மறக்க முடியாது”அதில் வரும் காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் ” பாடல் இன்றும் பலரது ரிங் டோனாக தான் இருக்கின்றது. சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்தில் பாவனா கடத்தப் பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார்.
இது தொடர்பாக நடிகர் திலிப் கைது செய்யப் பட்டார். அதன் பின் பாவனாவின் நிலை அறிந்த அவரது காதலர் கைவிட மாட்டேன் என கூறி அவரையே திருமணம் செய்து கொண்டார். ஏகப்பட்ட பிரச்சனைகளை கடந்து தற்போது வாழ்க்கையில் ஜெயித்து வாழ்ந்துகொண்டிருக்கும் பாவனாவின் சிறு வயது புகைப்படம் தான் இது..!!