பிக் பாஸ் வரலாற்றில் முதல் முதலாக ..யாரும் எதிர் பாராத நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முக்கிய நபர்கள். எதற்காக.? யார் இவர்கள்.? இதோ விபரம்..!!
இது வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்காத விடயம் ஒன்று இம்முறை நடந்துள்ளது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கு 50 நாட்களின் பின் wildcard வரவாக போட்டியாளர்கள் வருவார்கள்,அடுத்து freeze டாஸ்கில் சொந்த பந்தங்கள் வருவார்கள்.
அதே போல் இறுதி நேரம் நெருங்கும் போது முதல் சீசன் போட்டியாளர்கள் வருவதுண்டு. இதை தவிர பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்க் தொடர்பான சிலர் வருவதுண்டு. ஆனால் இம்முறை பத்திரிகையாளர்களை விஜய் டிவி அனுமதித்திருக்கிறது.
வெளியே சென்றவர்கள் கூட ரூல்ஸை பின் பற்றி தான் இது வரை மீடியாக்களுக்கு பேட்டியளித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த 8 ஊடகத்துறையை சார்ந்தவர்கள் தங்கள் கேள்விகளை போட்டியாளர்களிடம் கேட்டுள்ளனர்.
இதில் 3வது ப்ரோமோவில் சாண்டியிடம் கேள்வி கேட்கும் தருணம் மட்டும் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்துள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இந்த சந்திப்பு மன அழுத்தத்தை கொடுக்குமா மகிழ்ச்சியை கொடுக்குமா என்பது இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் மட்டுமே தெரிய வரும்…!!
#Day101 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/sieTbsKaez
— Vijay Television (@vijaytelevision) October 2, 2019