முதல் சில நாட்களில் விவாகரத்து, இரண்டாவது திருமணம் சில நாட்களில் மரணம்..! சித்துவின் வாழ்க்கையை மாற்றிய ஹேமந்த்!!
நடிகை சித்துவின் மரணத்தின் பின் சித்ரா திருமணம் செய்யவிருந்த ஹேமந்த் பற்றிய செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஹேமந்த் சின்னத்திரை நடிகைகளை சிலருடன் டேட்டிங் அவுட்டிங் என்று சென்று பின் அவர்களிடம் இருந்து விலகியுள்ளார்.
ஹேமந்த் ரவி ஏற்கனவே பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுள்ளார். இது பற்றி சித்ராவின் பெற்றோருக்கு ஹேமந்தின் பெற்றோர் மகன் சில மாதங்கள் மட்டுமே வழ்ந்ததாகவும் குறித்த முதல் மனைவியின் நடத்தை சரி இல்லாததால் பிரிந்ததாகவும் என்று கூறியே திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
கிராமத்தில் இருந்து வந்த சித்ராவின் பெற்றோர் ஹேமந்தின் பெற்றோர் கூறிய அனைத்தையும் நம்பியுள்ளனர். இதன் பின்னரே பதிவு திருமணமும் நடந்துள்ளது. இந்த நிலையில் நடிகை சரண்யா, சித்துவின் நெருங்கிய தோழியான ஷாலு சம்மு, ரேகா, உட்பட சில நடிகைகள் ஹேமந்த் நல்லவர் அல்ல, பலருடன் தொடர்பு உள்ளது, பணத்தை வைத்து எதையும் செய்யலாம் என்று நினைப்பவர்.
சீரியல் நடிகைகள் பலருடன் டேட்டிங் செய்திருக்கிறார், இதில் சில விடயங்கள் சித்ராவிற்கு தெரியும், பெற்றோருக்காக பொறுத்து இருந்தால், ஆனால் அடிக்கடி இந்த வாழ்க்கை மிக மோசமாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது என கூறினார். சித்ரா ஹேமந்தை திருத்த முடியும் என நம்பி தோற்றுப் போனால், இவர்கள் தான் சித்துவின் மரணத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.!!