பெண்கள் இதில் ஒரு கப் குடித்தால் போதும், குழந்தை பெற்றுக் கொள்வது பற்றிய கவலையே இருக்காது.! ஒரு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்..!!
சப்பாத்திக்கள்ளி பழம்..இந்த பழம் இலகுவாக எல்லா இடத்திலும் கிடைக்காது கிராமங்கள் மற்றும் கடற்கரை போன்ற இடங்களிலும் கிடைக்கக் கூடியது.இந்த பழம் கிடைத்தால் மிஸ் செய்யாதீர்கள். முதலில் இந்த பழத்தை எப்படி சாப்பிடுவது என பார்க்கலாம் மற்றைய பழங்களை போல் எடுத்ததும் வாயில் போட்டு இந்த பழத்தை சாப்பிட முடியாது. இந்த பழத்தை கவனமாக எடுத்து மேல் உள்ள முள்ளை கல்லில் தேய்க்க வேண்டும்.
அதன் பின் பழத்தை கையால் பிரித்தால் உள்ளே நட்சத்திர வடிவில் ஆபத்தான முள் இருக்கும். அதனை கவனமாக வெளியே எடுத்து வீசிவிட்டு பழத்தை சாப்பிடலாம். இத்தனை கஷ்டப் பட்டு ஏன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்.? இதன் சுவை அதி உச்சமானது. நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் பழத்தில் கூட இந்த சுவை இருக்காது. அடுத்து இதில் இருக்கும் பயன்கள்.
பொதுவாக பெண்களுக்கு பருவமடைந்த பின் ஏற்படும் வயிற்று வலி, கர்ப்ப பை பலவீனமடைதல், கர்ப்பப் பை நீர் கட்டிகள், போன்றவற்றால் திருமணத்தின் பின்பு கரு தரித்தல் தள்ளிப் போகிறது. சிலருக்கு மலட்டு தன்மையே ஏற்பட்டு விடுகிறது. பெண்ணுக்கு குழந்தை இன்மை தான் உலகில் இருக்கும் நோய்களிலேயே கொடியது.
அதற்கான தீர்வு இந்த பழத்தில் உள்ளது. ஒரு நாளைக்கு ஆகக் குறைந்தது சப்பாதிக் கள்ளி பழம் ஒன்றை சாப்பிட்டு பால் ஒரு கப் குடித்து வர வயிற்றில் இருக்கு அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்து மலட்டு தன்மைக்கு குட் பாய் சொல்ல வைத்து விடுகிறது. அதே போல் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை குங்கும பூவிற்கு பதிலாக இந்த பழத்தை சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும். அடுத்து இதய பிரச்சனைகளுக்கு இந்த சப்பாத்தி கள்ளி பழம் சிறந்த தீர்வாகும்.
ஆண்மை குறைவால் அவதிப் படும் ஆண்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வர விந்தணு உற்பத்தி அதிகரிப்பதுடன் குதிரை பலமும் கிடைக்கும். இந்த பழத்தை மருந்தாக சாப்பிட்டு வருபவர்கள் இனிப்பு வகைகளை முற்றாக தவிர்க்க வேண்டும். அத்துடன் டீ மற்றும் காபி குடிக்க கூடாது. பால் மட்டுமே குடிக்க வேண்டும். சிறிய அளவிளான உடற்பயிற்சி செய்வது சிறப்பு..!!