நீலகிரியில் மக்கள் வாழும் பகுதியில் புகுந்த யானை பின்னணி என்ன?
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தான் உண்ணும் புல்லினங்களும் பிடித்த செடி மரக் கிளைகளுக்காக பல செங்குத்து மலைகளை கடந்து செல்கிறது யானைகள். இவை தன் உணவிற்காக கடினமான மலைகளை கடந்து செல்கிறது. காடுகள் மரங்கள் அதிகமாக அழிந்து வருவதால் யானைகள் தன் இயற்கையான பாதை விட்டு புது இடம் நகர்கிறது.
நீலகிரி மாவட்டம் மிகப் பெரிய வனப்பகுதியை கொண்டது. இது மான் வேகத்தில் அழிந்து வருகிறது. அரசு ஆமை வேகத்தில் நடவடிக்கை எடுக்கிறது. இதன் காரணமாக் இங்கே இருக்கும் யானைகள், காட்டு மாடு ,கரடி போன்றவை நகரத்தில் நுழைய ஆரம்பித்துள்ளது. பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மூங்கிலே இல்லாத சைனாவிலும் பாண்டாவிற்காக மிகவும் சிரமப்பட்டு அழிந்து வரும் உயிரனமான பாண்டாவை காப்பாற்றுகிறார்கள். இங்கே மின்னல் வேகத்தில் காடு அழிகிறது. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருக்கிறது. அரசு மின்னல் வேகத்தில் எடுக்கிற ஒரே விடயம் எப்ப இந்த் சேலம் சென்னை சாலை போடலாம் என்பதாகத் தான் இருக்கும்.