கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் அப்புறம் இந்த திருமணங்கள் எல்லாமே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது.இப்படி ஒரு பக்கம் சொன்னாலும் இன்னொரு பக்கம் கல்யாணம் வேணாம் டா மாப்ள சொன்னா கேளு என்று இன்னொரு பக்கம் சொல்வார்கள். சரி இதில் யார் சொல்றது உண்மை இதெல்லாம்
சரியா தவறா என்பது திருமணமானவங்களுக்கு தான் தெரியும். அதாவது காதலித்து திருமணம் செய்யனும். அதன் பிறகு நடக்கும் விடயங்கள் எப்படி இருக்கும்? காதலிக்கும் போது காதல் எத்தனை அழகானதோ அதே போல் திருமணமான பின்பு சில காலம் மட்டுமே நிலைக்கும். அது ஏன் காதல் அப்படி மாறுகிறது?
உண்மையில் காதல் குறையுமா? இதெல்லாம் உண்மையா இப்படி நானும் யோசித்துக்கொண்டே இருந்தேனா திடீர் என்று ஒரு வீடியோ சரி பார்க்கலாமே என்று பார்த்தால் நாம என்ன நினைக்கிறமோ அதே அந்த வீடியோவில். சரி இவ்வளவு பில்டப் கொடுத்திட்டேன் வீடியோவையும் பார்த்திடலாம்.
இங்க யாரெல்லாம் புதிதாக திருமணம் செய்து இப்படி கஷ்டப் படுறீங்களோ உங்கள் எல்லோருக்கும் எங்களின் சமர்ப்பணம் அதே நேரம் ஒரு வருடம் என்னங்க ஒரு வருடம் ஓராயிரம் வருடங்கள் ஆனாலும் எங்கள் காதல் குறையாது என்று சொல்றவங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். சரி வாங்க வீடியோவை பார்ப்போம்..