வெளியேறிய இன்ஸ்டா ஸ்தாபகர்கள்! அதிர்ச்சியில் இணையவாசிகள்!
இன்ஸ்டாகிராம் என்பது புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதற்கென மிகவும் பிரபலம் வாய்ந்த ஒரு மிகமுக்கியமான முன்னணி சமூக வலைத்தளம் ஆகும். இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை 2010ஆம் ஆண்டு கெவின் சிஸ்ட்ரோம் மற்றம் மைக் கிரெய்கர் ஆகியோர் நிறுியுள்ளனர். சமீபகாலங்களில் அது அனைவராலும் அதிக பயன்பாட்டிற்கு உள்ளாகிவருகின்றது.
இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமை விட்டு வெளியேறியுள்ளமை அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று இரவு பேஸ்புக்கிற்கு சொந்தமான புகைப்பட பகிர்வு ஒன்றில் கெவின் மற்றும் சக சகபயனர் மைக் க்ரீகர் சமூக ஊடக நிறுவனத்தை புறக்கணித்துள்ளதாக அறிவித்தார்.
இவர்கள் இருவரும் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கின் இன்ஸ்டாகிராம் மீதான அதிகரித்த தலையீடு மற்றும் Instagram மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்தியதன் காரணமாக ஏற்பட்ட வெறுப்பு மற்றும் அழுத்தங்களினால்தான் வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக அறியப்படுகி்னறது.
அதுமட்டுமன்றி அவர்கள் அடுத்த புது விடயத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் அறிவிப்பைக் கொடுத்துவிட்டே விலகியுள்ளனர்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”