கணவனின் கள்ளக் காதல் பிரச்சனையால் தற்கொலைக்கு முயன்ற ஜயஸ்ரீ இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..இத பாருங்கள்..!!
மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப் பட்ட தொலைகாட்சி சீரியல் “தேவதையை கண்டேன்” இதில் ஹீரோவாக நடித்தவர் நடிகை ஜெயஸ்ரீயின் கணவர் ஈஸ்வர். குறித்த சீரியலில் வில்லியாக நடித்த மஹாலட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் மனைவியின் பணம், நகை போன்றவற்றை விற்று மஹாலட்சுமிக்கு செலவு செய்தார்.
இது ஜயஸ்ரீக்கு தெரிய வர அவர் கொடுத்த புகாரின் பெயரில் கைது செய்யப் பட்ட ஜெயஸ்ரீயின் கணவர் ஈஸ்வர் பின் ஜாமீனில் விடுதலையானார். அதன் பின் மன உளைச்சல் காரணமாக நஞ்சு குடித்து உயிருக்கு போராடினார்.
நீண்ட நாட்களின் பின் வைத்திய சாலையில் இருந்து வந்த ஜயஸ்ரீ தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனை தனது முகப் புத்தக பக்கத்தில் I’m back என பதிவு செய்துள்ளார். அத்துடன் ஜயஸ்ரீயின் மகள் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் ” என் பொம்மைகுட்டி அம்மாவிற்கு சீரியலில்
குழந்தை நட்சத்திரமாக அறிமாகி உள்ளார். இதனால் ஜயஸ்ரீயின் சோக வாழ்க்கை இனி மாறும் என அவரது நண்பர்கள் தெரிவித்து வருகின்றனர்…!!