குழந்தை பால் குடிக்காவிட்டால் மார்ப்பில் பால் கட்டிக்கொள்வதால் தாங்க முடியாத வலி ஏற்படுகிறதா.!? உடனடியாக இதனை செய்யுங்கள்..! உங்கள் வீட்டு பெண்களுக்காக பகிருங்கள்..!!
மருத்துவ குறிப்புகள் உங்களுக்காக நாம் பகிர்வது நீங்களும் நல்ல விடயங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான். இன்றைய மருத்துவ குறிப்பில் ஒரு முக்கியமான விடயம் பற்றி பேசலாம்.முட்டகோஸ் இதில் என்ன விசேடம் இருக்கப் போகிறது ? உணவுக்கு எடுத்துக்கொள்வதை தவிர இதானே உங்கள் கேள்வி ?
முட்டை கோஸ் என்ற கோவாவின் இலைகளை பயன் படுத்தி சில நோய்களை குணப்படுத்தலாம்.! முதலில் ஏதாவது அடி பட்டு தகர்ந்து இடங்கள் வலி மிகுந்த இடங்களுக்கு இந்த முட்டை கோஸ் இலைகளை வைத்து அப்படியே சுற்றிக் கட்டலாம். அதே போல் பெண்களின் வாழ்வில் முக்கியமான ஒன்று .
அது தான் தாய்மை. குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்கும் பெண்கள் சில மணி நேரம் பால் கொடுக்கா விட்டால் மார்பகங்கள் வலி உயிர் போய் விடும் அந்த நேரத்தில் இந்த இலைகளை எடுத்து மார்பகங்களில் வைத்து இறுக்கமான ஆடை ஒன்றை அணிந்து கொள்ளுங்கள் சிறிது நேரத்தில் வலி பறந்துவிடும்.
அதே போல் தாய் பால் குழந்தைக்கு போதாவிட்டாலும் அதிக நேரம் தாய்பால் குடிக்கும் குழந்தைகளால் மார்பு பகுதி வலி எடுத்துவிடும் இதற்கு கூட இந்த இலைகளை பெண்கள் பயன்படுத்தலாம். இதை படிப்பவர்கள் கவனத்திற்கு: இது மருத்துவ குறிப்பு இதனை ஆபாசமாக பார்ப்பதை தவிர்த்து தவிக்கும் தாய்மாருக்காக பகிருங்கள்.