80 களில் தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகை ஸ்ரீதேவி 2018 வரை தனது மரணம் வரை சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். 2018ம் ஆண்டு திடீரென மரணமடைந்தார். இதனை அவரது ரசிகர்கள் ஏற்கொள்ள முடியாமல் தவித்தனர். அதே போல் அவரது குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் இருந்தனர்.
ஆனால் தற்போது அதில் இருந்து மீண்டுவிட்டனர் என்றே கூறவேண்டும். குறிப்பாக மூத்த மகள் ஜான்வி. அண்மையில் இவரது நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மிகப் பெரிய ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து சில படங்களில் ஜான்வி நடித்து வருகின்றார்.
அதே நேரம் அறைகுறை ஆடைகளுடன் ஜான்வி வெளியே செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. ஸ்ரீதேவி இருக்கும் வரை ஜான்வி விடயத்தில் அதிகம் கவனம் எடுத்திருந்தார். ஆரம்பத்தில் ஆடவர்களுடன் அறைகுறை ஆடையில் இருந்த ஜான்வியை
ஸ்ரீதேவி கண்டித்த விடயம் மற்றும் இதனால் மனமுடைந்த விடயம் அனைவரும் அறிந்ததே . இந்த நிலையில் தாயின் மரணத்தின் பின் மீண்டும் பழைய நிலைக்கு ஜான்வி சென்றுள்ளது பலரது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.!
She’s got the moves! #JanhviKapoor pic.twitter.com/mnR45Mb19w
— Filmfare (@filmfare) June 16, 2019