“எனக்கு அடிமை வாழ்க்கை வேண்டாம் என்னை கொன்று விடு” கதறி அழுத செம்பருத்தி கார்த்திக் காரணம் இது தானாம்..!!
செம்பருத்தி ” இந்த சீரியல் பற்றி பேசாதவர்களே கிடையாது. இதில் எத்தனை பிரபல நடிகர் நடிகைகள் இருந்தாலும் பேசப்பட்டுக் கொண்டிருப்பது கதையின் நாயகன் கார்த்திக் மற்றும் நாயகி ஷபானா தான். இந்த இருவரையும் பார்க்கும் போது நிஜ கணவன் மனைவி போல் தோன்றும்.
பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய வேண்டுமென ஆசைப்பட்டுக் கொண்டிருகின்றனர். இதற்கான காரணம் இந்த ஜோடியின் நடிப்பு மட்டும் இன்றி அழகும் தான். இதில் இன்று நாம் பார்க்கப் போவது செம்பருத்தி சீரியலில் ஆதித்தியா என்ற பெயரில் நடிக்கும் கார்த்திக் பற்றி தான். 2011ல் வெளிவந்த கனா காணும் காலங்கள் சீரியலில்..
கார்த்திகாக அறிமுகமாகிய கார்த்திக், ஒப்பிஸ் என்ற சீரியலில் அதே கார்திக்காக நடித்து பெண்களை கவர்ந்தார். யாஷினி என்ற பெண்ணை திருமணம் செய்த கார்த்திக் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். 465, மற்றும் நாலு பேருக்கு நல்லதுண்ணா எதுவும் தப்பில்ல, அணில் போன்ற திரைப்படங்களிலும் நடித்தார்.
இவர் BSC விஷுவல் கொமினிகேசன் படித்துள்ளார் இவருக்கு பரத்ராஜ் என்ற சகோதரன் உண்டு.ஜோடி நம்பர் 1 ல் கார்த்திக் கலந்துகொண்டுள்ளார். நடனம், பாடல் இரண்டிலும் ஆர்வம் உள்ள கார்த்திக்கை பெற்றோர் அவருக்கு பிடித்ததை செய்ய வைத்தனர். அதனால் கார்த்திக் இலகுவாக தொலைக்காட்சியில் தோன்றினார்.
ஓரளவு வெற்றி பெறும் போது காதலில் விழுந்த கார்த்திக்கை யாஷினி திருமணத்தின் பின் அடிமை ஆக்கினார். சினிமா, சீரியல், பாடல், அனைத்திற்கும் தடை போட்டார். அவர் சொல்லும் வேலைக்கு கட்டயமாக போக வேண்டும் என கட்டாயபடுத்த மனைவியின் சொல் கேட்டார் கார்த்திக் ஆனாலும் மனம் அழுதது. பல முறை கூறியும் கேட்காத மனைவியிடன் என்னை கொன்றுவிடு எனக்கு வாழ விருப்பம் இல்லை என கெஞ்சியும் கார்திக் மீதான சந்தேகம் மனைவிக்கு குறையவில்லை.
என்ன தான் மனைவி சொல்வதை கேட்டாலும் யாஷினி விடுவதாக இல்லை. திருமண வாழ்க்கை கொடுமை. பலமுறை நண்பர்களிடம் கூறி அழுத கார்த்திக் ஒரு முடிவுக்கு வந்து உனக்கு விவாகரத்து வேணுமா என கேட்க அவரும் ஆமாம். உன்னுடன் வாழ முடியாது என விவாகரத்து கொடுத்துவிட்டார். அதன் பின் மீண்டும் சினிமாவில் தன் பயணத்தை தொடர்கிறார் கார்த்திக்..!