கமலஹாசனிடமே பொய்க்கு மேல் பொய் கூறிய சாண்டி..! ஆதாரத்துடன் நிரூபித்த ரசிகர்கள்.நீங்களே பாருங்கள்..!!
பிக் பாஸ் வீட்டிற்குள் கேலி கிண்டல் என அனைவரையும் கலாய்த்துக் கொண்டிருப்பவர் சாண்டி மாஸ்டர் என்கிற சந்தோஷ் குமார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து கமலஹாசன் உட்பட ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கலாய்த்து தள்ளிய சாண்டியே இம்முறை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததால் மக்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வீட்டிற்குள் சாண்டி நடந்துகொள்ளும் முறை சிலருக்கு பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். கலாய்க்கிறார் என்ற பெயரில் அனைவரையும் கஷ்டப் படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் பள்ளி காலத்தை மீட்டிப் பார்க்கும் டாஸ்கில் சாண்டி மீசை எல்லாம் எடுத்து பள்ளி மாணவன் போல் மாறி இருந்தார். அப்போது கஸ்தூரி வர தர்சன் டீச்சர் வாராங்கடா என கூற மிஸ் இல்லடா சத்துணவு ஆயா டா என்றார். இதனை நேற்றைய நிகழ்ச்சியில் கமல் கண்டித்தார். அதன் போது சாண்டி சார் நான் அரச பள்ளியில் தான் படித்தேன், சத்துணவில் தான் வளர்ந்தேன்,
அதான் அப்படி சொன்னேன் என சமாளித்தார். உடனே ரசிகர்கள் தேடி பார்த்த போது சாண்டி கூறியது முற்றிலும் பொய் என்பது தெரிய வந்தது. சாண்டி “சென்னை ஜார்ச் டவுன் st காப்ரியல் பள்ளியில் படித்துள்ளார். இது வசதியானவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளி, உயர்தரத்தை சேர்ந்த பிள்ளைகள் படிக்கும் டான் பாஸ்கோ மிஷனுடன் இணைந்ததே குறித்த பள்ளி. அனுதாபம் பெற இவர்கள் செய்வது எத்தனை கேவலம்..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.