“மிகவும் கேவலமான அறுவெறுப்பான மனிதர்கள் இவர்கள்” பிக் பாஸ் ஆரி மற்றும் கமலஹாசனை கிழித்து தொங்கவிட்ட சுசி லீக்ஸ் சுசித்ரா.!! இவ்வளவு கேவலமாக பேச காரணம் என்ன.!?
கமலஹாசன் ஒரு மோசமான மனிதர், கேவலமான எண்ணம் கொண்டவர், அறுவெறுப்பானவர் என பாடகி சுசித்ரா திட்டி தீர்த்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ஜே யாக தனது பயணத்தை ஆரம்பித்த சுசித்ரா பின் பாடகியாக சினிமாவில் கலக்கினார். கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு தனது இசை பயணத்தை தொடர்ந்தார்.
திடீரென தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு அதிர வைத்தார்.இதனால் சுசித்ராவின் இசை வாழ்க்கை முடிந்து போனது. பல வருடங்களின் பின் மீண்டும் வந்த சுசித்ரா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார், இங்கு 21 நாட்கள் மட்டுமே இருந்தார். வெளியே வந்த சுசித்ரா தானும் வேலையும் என்றே இருந்தார்.
பிக் பாஸ் பைனலில் சக போட்டியாளர்களுடன் கலந்து கொண்டார். நெசவு தொழிலாளர்களுக்காக கமலஹாசன் ஆரம்பித்த கவுஸ் ஓப் கதர் க்கு ஆதரவு தெரிவித்ததுடன் கமலஹாசன் கொடுத்த கதர் ஆடையையும் சுசித்ரா அணிந்தார். இவை எல்லாம் நடந்து முடிந்த பின் கமலஹாசன் ஒரு ஏமாற்று காரர் என்றும் பைனல் தினத்தில் கொடுக்கப் பட்டது கதர் ஆடை இல்லை என்றும் கூறியதுடன் இது போல் பல ஏமாற்று வேலைகளை கமலஹாசன் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
கமலஹாசனை போல் ஒரு கேவலமானவர் தான் வாழ் நாளில் சந்தித்தது இல்லை என சுசிதிரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவுஸ் ஓப் கதர் தலைமை அதிகாரியிடம் கேட்ட போது அனைவருக்கும் கதர் ஆடைகளே கொடுக்கப் பட்டது, சுசித்ரா தனக்கு வேண்டாம் என கூறினார்.இருப்பினும் அனைவரும் அணிவதால் உள்ளே கதரும் வெளியே பிரிண்டும் சுசித்ரா கேட்டு வாங்கியே அணிந்தார்.
அனைவரும் கதர் அணிந்தே இருந்தனர் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆரியையும் விட்டு வைக்காத சுசி ஆரியும் கமலஹாசனும் இணைந்து ஆடிய ஆட்டத்தின் முடிவு தான் டைட்டில் அறிவிப்பு. எதுவும் உண்மை இல்லை, எல்லாம் நாடகம் தான். என ஆரியையும் கமலஹாசனையும் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.!!