கட்சியின் முக்கிய புள்ளிகளின் விலகலால் கமலஹாசன் சோகத்தில் இருக்கும் போது ஸ்ருதிஹாசன் செய்த செயல்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!!
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆட்டம் கண்டுள்ள நிலையில் “என்னவேனா நடக்கட்டும் நா சந்தோஷமா இருப்பேன்” என நடிகை ஸ்ருதிஹாசன் காதலருடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். கடந்த தேர்த்தலில் கமலஹாசன் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினார்,
இறுதி நொடி வரை கமலஹாசன் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் இறுதி நொடியில் வானதி ஸ்ரீனிவாஸ் வெற்றிப் பெற்றார். இந்த தோல்வியை மக்களால் கூட தாங்க முடியாத நிலையில் கமலஹாசனின் கட்சியில் இருந்த பலர் வெளியேறினார்கள். தேர்தல் முடிந்து அடுத்த நாளே மகேந்திரன் உட்பட குழுவினரும், நேற்றைய தினம் பத்மபிரியா உட்பட இருவரும் கட்சியை விட்டு வெளியேறினார்கள்,
ஏற்கனவே நாசரின் மனைவி வெளியேறிய நிலையில் ஒட்டுமொத்த கட்சியினரின் வெளியேற்றம் மக்கள் நீதி மன்றத்தை ஆட்டம் காண செய்தது. கமலஹாசன் சோக ராகம் பாடிக்கொண்டிருக்கும் நிலையில் ஸ்ருதிஹாசன் காதலருடன் காதல் ராகம் பாடிக்கொண்டிருக்கின்றார்.
நேற்றைய தினம் இணையத்தில் வெளியான ஸ்ருதிஹாசனின் இன்ஸ்ட்டாகிராம் பதிவு ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.!!
100% Free Tamil FM App with all Tamil radio station in HD quality
Industry Leading 3D , 8D Sound Radios,
Local Tamil Fm Radios
Podcast , South Indian Language Radios ,
ஆம் 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் அனைத்தும் ஒரே செயலியில்,
இப்போதே கேட்டு மகிழ்ந்திட
Android செயலியை டவுண்ட்லோட் செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS செயலியை டவுண்ட்லோட் செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள