திடீரென நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்..! இந்த கேவலம் தேவையா என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!
80களின் நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை குஷ்பு. குஷ்பு இட்லி என இன்று வரை பலரும் இட்லியை ரசிப்பது கூட குஷ்புவிற்காக தான். முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்த குஷ்பு, நடிகர் பிரபுவுடன் கிசுகிசுக்கப் பட்டார்.
அதன் பின் இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்ட குஷ்பு இரண்டு பெண் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்தியாவில் போடப் பட்டுள்ள லாக் டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் குஷ்பு தனது அழகையும் பாதுகாத்து வருகிறார்.
தற்போது வீட்டில் இருந்தபடி தனது முகத்திற்கு அவகாடோ மற்றும் மஞ்சள் சேர்த்து பேஷியல் செய்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது..