காருக்குள் பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல தமிழ் திரைப்பட நடிகை.! இணையத்தில் கசிந்த அரை நிர்வாண புகைப்படங்கள் இதோ..!!
காருக்குள் வைத்து தகாத உறவில் ஈடுபட முயன்றார் என அரிமா நம்பி உட்பட பல திரைப்படங்களில் நடித்த லேகா வாஷிங்டன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகின்றது. பல நடிக நடிகைகள் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகள் பற்றி பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை லேகா வாஷிங்க்டனும் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பற்றி பகிர்ந்துள்ளார். இயக்குனர் ஒருவர் திரைப்படம் ஒன்றிற்கு என்னை தேர்வு செய்துள்ளதாக கூறி அவரை சந்திக்க வரச் சொன்னார். நானும் அவரது காரியாலயம் செல்ல முயன்ற போது அவரே வந்து அவரது காரில் அழைத்துச் சென்றார்.
காரில் செல்லும் போது பல ஹீரோயின்கள் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் உனக்கு தந்துள்ளேன், நீ எனக்கு என்ன தருவாய் என கேட்டார். நான் புரிந்தும் புரியாதது போல் இருந்தேன், தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருந்தார்.இதனால் கடுப்பாகி உன்னோடு படுக்கையை பகிர மாட்டேன் என கத்தினேன்.
முதலில் அதிர்ந்து போன இயக்குனர் பின் ஒரு முறை என்னோடு இருந்துவிடு பிறகு என் எல்லா திரைப்படமும் உனக்கு தன் என்றார். தேவையில்லை என கத்தினேன், காருக்குள் வைத்தே சில பாலியல் சீண்டல்கள் செய்தார். திட்டி யதால் இறங்கிவிட்டேன், பட வாய்ப்பை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார், என கூறியுள்ளார். அதன் பின் தற்போது எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.!!