தற்கொலை செய்துகொண்ட அக்காவின் புகைப்படத்தை வெளியிட்டு லொஸ்லியா போட்ட உருக்கமான பதிவு..! சோகத்தில் லொஸ்லியா ரசிகர்கள்..! இதோ புகைப்படம்..!!
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் அதிகம் பேசப் படுவது இலங்கையில் இருந்து வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பெற்ற லொஸ்லியா தான். ஆரம்பத்தில் அனைவராலும் நேசிக்கப் பட்ட லொஸ்லியா பின் வெறுக்கப் பட்டார்.
ஆனால் அவரது தந்தை வீட்டிற்கு வந்து சென்ற பின் ஓரளவு மக்களின் மனதில் இடம்பிடித்தார். லொஸ்லியாவிற்கு இரண்டு தங்கைகள் உள்ள நிலையில் அக்கா ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தார். இதனை லொஸ்லியா நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் தனது அக்காவின் பிறந்த என புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அக்கா மற்றும் லொஸ்லியா சிறியவர்களாக இருக்கின்றனர். இன்று அக்காவின் பிறந்த நாள் ஆனால் அவள் உயிருடன் இல்லை.
உறவுகள் உயிருடன் இருக்கும் போதே நேசித்து கொள்ளுங்கள். என பல விடயங்களை கற்று தந்து சென்றுவிட்டாள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்..!!