போதையில் நடிகை லொஸ்லியா.? வைரலாகும் போட்டோவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்.! இதோ மயக்கும் கண்களுடன் லொஸ்லியாவின் புகைப்படம்.!
இலங்கையில் இருந்து சென்று இன்று இந்திய சினிமாவில் அசத்திக் கொண்டிருப்பவர் நடிகை லொஸ்லியா..இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக மக்களுக்கு அறிமுகமான லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து லொஸ்லியாவிற்கு பல திரைப்பட வாய்ப்புகள் வர தற்போது நடித்துக் கொண்டிருக்கின்றார். நடிப்பு மட்டும் இன்றி அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தியும் வருகின்றார். அண்மையில் லொஸ்லியா நடத்திய போட்டோ ஷூட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது, கடற்கரை ஒன்றில் குறித்த போட்டோ ஷூட்டை செய்துள்ளார்,
இதில் போதையில் இருப்பதை போல் மயங்கிய நிலையில் லொஸ்லியாவின் கண்கள் இருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கடற்கரையில் வைத்து ஏதும் போதை பொருளை எடுத்துக் கொண்டீர்களா? ஏன் கண்கள் மயங்கிய நிலையில் உள்ளது என கிண்டல் செய்து வருகின்றனர்.!