தற்கொலை செய்ய முற்பட்ட பெண்ணை காப்பாற்றிய அவசரப் பிரிவு அதிகாரி ..!!!
நம்மை கைப்பற்றிய ஒருவருக்கு நெருக்கடி வேளையில் அறிவுரை கூறியவருக்கு நன்றி தெரிவிப்பது அவசியமாகும்.
மலேசியாவில் ஜொகூர் பாருவின் கடைத்தொகுதிக்கு அருகே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் ஒருவரை சமாதானப்படுத்திய அவசரப் பிரிவு அதிகாரி பெண்ணின் நன்றியுணர்வை எதிர்பார்த்திருக்க மாட்டார்.
கடைத்தொகுதிக்கு முன்னால் இருக்கும் பாலத்தில் இருந்து காலை 7 மணிக்குத் தற்கொலை செய்ய 40 வயதுடைய பெண் முயன்றார். அங்கு விரைந்த அதிகாரிகளில் ஒருவர் பெண்ணைச் சமாதானப்படுத்தி பாதுகாப்பாக மீட்டுள்ளார். தன்னைப் பாதுகாப்பாக மீட்ட அதிகாரியைக் காலைச் சிற்றுண்டி உண்ண பெண் அழைத்திருக்கிறார்
ஆனால் அதற்குப் பின் காதலருடன் அவ்விடத்தைவிட்டு பெண் சென்றுவிட்டனர்.