அயர்லந்துப் பெண் ஒருவர் மலேசியாவில் உயிரிழப்பு…!!!!
அயர்லந்தை சேர்ந்த 15 வயதுடைய நோரா ஆன் குவோர் என்ற சிறுமி ஒருவர் மலேசியாவில் உயிரிழந்துள்ளார்.
நெகிரி செம்பிலானில் உள்ள உல்லாச விடுதியிலிருந்து குறித்த சிறுமி காணமல் போனதாக ஆகஸ்ட் 4-ஆம் திகதி கூறப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட சிறுமியின் சடலத்தில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான இந்தவொரு அறிகுறிகளும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து ஓராங் அஸ்லி இளையரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக முகமது ஸிக்ரி இப்ராஹிம் ஆகஸ்ட் 14 திகதி அன்று தன்னுடைய Twitter பக்கத்தில் பதிவு செய்ததாக நம்பப்படுகிறது. ஸிக்ரி அந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
அவர் 6,000 ரிங்கிட் பிணையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 19 திகதி மீண்டும் விசாரணை தொடரும் என தெரிவித்துள்ளனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.