பிக் பாஸ் விட்டில் இருந்து மதுமிதா வெளியேறிவிட்டார். கடந்த ஒரு வாரமாக பிக் பாஸ் வீட்டில் மிகப் பெரிய ரணகளமே நடந்து கொண்டிருந்தது. வனிதா வீட்டிற்குள் திரும்பி சென்றதிலிருந்து வீட்டிற்குள் ஏகப்பட்ட பிரச்சனை ஆரம்பமானது, அது வரை அமைதியாக அழு மூஞ்சாக இருந்த அபிராமி ஹிட்லராக மாறி மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தினார்.
அதற்காக குரல் கொடுக்க ஆரம்பித்த மதுமிதா ஓவராக பேச ஆரம்பித்தார். ஒவ்வொருவராக டார்கெட் செய்து வீட்டிற்குள் பூகம்பத்தை வெடிக்க வைத்தார். சண்டையின் இடையில் கோபத்தில் மதுமிதா பிக் பாஸ் வீட்டின் கேட்டை 10 நிமிடம் திறந்து வைத்தால் வெளியே செல்லும் முதல் ஆள் நானாக தான் இருப்பேன் என கூறினார்.
இதனை பொய் என கூறிக்கொண்டிருக்க இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியது. அதில் வீட்டை விட்டு வெளியே வந்த மதுமிதா கமலஹசனுடன் பேசிக்கொண்டிருக்கின்றார். மதுமிதா வெளியே சென்றதால் இம்முறை அபிராமி தப்பித்துவிட்டார்.! இதோ வீடியோ..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.