பிக் பாஸ் வீட்டில் இந்த மூன்று பெண்கள் மிக மோசமானவர்கள்..இவர்கள் வெற்றி பெறவே கூடாது. மீரா மிதுன் பேட்டி..!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து மீரா மிதுன் வெளியேறிய பின் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். சேரன் விடயத்தில் விட்டுகொடுக்காமல் இருக்கும் மீரா தான் தவறாக சொல்லவில்லை என்றும் தனது இடுப்பை அப்படி பிடித்ததாக அவர் உணர்ந்ததாகவும் கூறினார். சேரன் தனது இடுப்பை மோசமாக பிடித்தார் என்பதை உறுதியாக கூறமுடியும் என கூறியுள்ள மீரா,
!Advert!
அதற்காக சேரன் வெற்றி பெற கூடாது என்று நான் நினைக்கவே இல்லை எனவும் கூறியுள்ளார். அத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மோசமான பெண்களான செரின், அபிராமி, மற்றும் ஷாக்சி வெற்றிபெறவே கூடாது என விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நான் பிக் பாஸ் வீட்டில் பட்ட அத்தனை கஷ்டத்திற்கும் காரணம் அபியும் ஷாக்சியும் தான். இவர்கள் ஒரு பெண் என்று கூட என்னை பார்க்கவில்லை.
!Advert!
எப்போதுமே எனக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் வீட்டிற்குள் ஆண்கள் எல்லோருமே எனக்கு உதவினார்கள். அவர்களால் எந்த ஒரு கஷ்டமும் எனக்கு இருக்கவில்லை. பிக் பாஸ் வீட்டில் யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி ஆனால் அபி சாக்சி, செரின் மூவரும் வெற்றி பெறவே கூடாது என கூறியுள்ளார்..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.