குளியலறையில் இருந்த படி பிரபல தமிழ் திரைப்பட நடிகை வெளியிட்ட மோசமான புகைப்படம்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!!
சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனால் நடிக நடிகைகள் அத்துமீறுவது கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வருகிறது. பட வாய்ப்பை இழந்த நடிகைகள் தவறான இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டனர். சிலர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப் பட்டனர்.
இவற்றில் மாட்டிக் கொள்ளாதவர்கள் புகைப்பட சூட்டிங் என்ற பெயரில் இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷி படுத்தி வருகின்றனர். புகைப்படம் என்றதும் குடும்ப குத்துவிளக்காக என்று நினைத்து விடாதீர்கள், கவர்ச்சி விளக்கு தான்.
அப்படி அண்மையில் ஜெயம் ரவி திரைப்பட நடிகையான நிதி அகர்வால் வெளியிட்ட புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளியலறையில் இருந்த படி நிதி அகர்வால் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது.!