திருமணத்தின் பின் அடையாளம் காணமுடியாத அளவிற்கு அழகியாக மாறிய பாவனா.! புகைப்படங்களை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.!!
நடிகை பாவனா, தமிழ் தெலுங்கு என திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மலையாள திரையுலகில் இன்று வரை முடி சூடா ராணி பாவனா என்று சொல்லலாம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான மாதவன், ஜெயம் ரவி, அஜித் என பலருடன் நடித்து விட்டார். இவர் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்த திரைப்படம் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது.
இன்று வரை அந்த திரைப்படத்தின் பாடல்கள் பலரது காதல் கீதமாக உள்ளது. அழகும் திறமையையும் உள்ள பாவனாவின் வாழ்வில் பாலியல் கொடூரமும் நடந்தது. நடிகை பாவனாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்திருந்தனர்.இது தொடர்பாக பாவனா பொலீஸில் புகார் கொடுத்த நிலையில் மலையாள முன்னணி நடிகரான திலீப் இந்த பாலியல் பலாத்கார விடயத்தில் சம்ந்தப் பட்டது தெரியவந்தது.
அதன் பின் அவர் மீது வழக்கு போய்கொண்டிருக்கும் நிலையில் பாவனா தனது காதலனான நரேன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பின் மலையாள சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கின்றார். அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் அக்டிவாக இருந்து வருகிறார்.
தற்போது அவரது குழந்தைகால புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அத்தனை அழகாக இருகின்றார். இதனை ரசிகர்கள் தற்போது இதனை வைரலாக்கி வருகின்றனர்..!நடிகை பாவனாவா இது ? அதிர்ந்துபோன ரசிகர்கள்..? இத்தனை அழகா? ஒரு நிமிடம் பாருங்களேன்…!