பச்சை கற்பூரத்தை இப்படி செய்யுங்கள்…! பின் நடக்கும் மேஜிக் பாருங்கள்.. ..!
இறை நம்பிக்கையுள்ள அனைவருக்கும் வணக்கம்.! வாழ்க வளமுடன்.! இன்றும் ஆன்மீக தகவல் பகுதியில் பச்சை கற்பூரத்தை வைத்து எப்படி எங்கே வைத்தால் பண வரவு அதிகமாகும் என்பது பற்றி பார்க்கப் போகின்றோம். பொதுவாக பச்சை கற்பூரத்திற்கு பண வசியம் செய்யும் தன்மை இருகின்றது. அதாவது பச்சை கற்பூரம் சிறிய துண்டு சரி சாமி அறையில் வைக்க வேண்டும்.
அப்படி வைத்தால் வீட்டில் இருக்கும் பணம் வெளியே செல்ல கள்ளப் படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.இதனால் கண்டிப்பாக பச்சை கற்பூரம் வீட்டில் இருக்க வேண்டும். அது மட்டும் இன்றி படிக்கும் குழந்தைகள் இருக்கும் வீட்டில், பச்சை கற்பூரம் சிறிய துண்டு ஒன்றை மஞ்சள் நிற காகிதத்தில் சுற்றி அவர்களது புத்தக பையில் வைத்துவிடுங்கள்.
அவர்களது ஞாபக சக்தி அதிகரிப்பதுடன் அவர்களது படிப்பு மற்றும் விளையாட்டு திறமையும் அதிகரிக்கும். அதே போல் ஆண்கள் தாங்கள் பணம் வைத்திருக்கும் பர்சில், பச்சை கற்பூரம் மூன்றை ஏதேனும் காகிதத்தில் சுற்றி வைத்தால் பண வரவு அதிகரிப்பதுடன் வீண் செலவுகள் குறையும்.
அதே போல் பெண்கள் தங்கள் ஹேண்ட் பேக்குகளிலும் வைத்துக் கொள்ளலாம். அது மட்டும் இன்றி வீட்டில்,கடைகளில் இருக்கும் பண பெட்டிகளிலும் பச்சை கற்பூரம் வைக்கலாம். பச்சை கற்பூரம் என்றால் என்ன என தெரியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.