பொலீஸாரால் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப் பட்ட நடிகர் கவுதமன்..! கணவர் எங்கே மனைவி கண்ணீர் பேட்டி…!
மே மாத காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.லின் 11வது சீசன் நிறைவடைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிவாகையும் சூடியது
இந்தி நிலையில் சென்னை அணிக்கும் கெல்கத்தா அணிக்கும் இடையிலான போட்டி சென்னையில் ஏற்பாடாகியிருந்த நிலையில்
காவிரிப்பிரச்சினை காரணமாகவும் தமிழகத்தில் மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாகவும் போராட்டம் காரணமாகவும் முதற்போட்டியைத் தவிர மற்றய போட்டிகளை சென்னையில் போட்டியை தமிழகத்தில் நடாத்தமுடிாமல் போனது .
இந்நிலையில் இப்போராட்டத்தினை முன்நின்று நடாத்தியதாக சில முக்கிய புள்ளிகளை கைது செய்யும் படலம் ஆரம்பித்துள்ளது போலும்
இதன் ஒரு கட்டமாக இப்போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் கௌத்தமனை போலீசார் அரஸ்ட் பண்ணியுள்ளனர்
இவரை வாரண்ட் கூட இல்லாமல் சிறு விசாரணை எனகூறி அழைத்துச் சென்றதாகவும் இவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் பகல் மதிய உணவு உண்ண அமர்ந்தவரை உண்ணவிடாமல் வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்றாக கண்ணீர் நிறைந்த கண்களுடன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கவுதமன் பற்றிய எந்த ஒரு தகவலும் தெரியாத நிலையில் மனைவி மல்லிகா தெரிவித்திருப்பதால் பலரும் கவுதமனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்..!