கார்த்தியின் மகளாக நடித்த குட்டிக் குழந்தை இப்ப எப்படி இருக்கிறார் தெரியுமா.!? புகைப்படங்களை பார்த்து வியக்கும் ரசிகர்கள்..!!
நாம் குட்டிக் குழந்தைகள் என கூறும் பலர் இன்று வளர்ந்து பெரியவர்களாகி விட்டனர். சில்லுன்னு ஒரு காதல் திரைப்பட குழந்தை தற்போது சினிமாவில் கலக்கும் ஹீரோயினாக உள்ளார். தெய்வத் திருமகள் சாரா தற்போது ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.
என்னை அறிந்தால் அனிகா ஒட்டுமொத்த நடிகைகளையும் குத்தகைக்கு எடுத்தது போல் அத்தனை கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் குட்டி பேபியாக சிறுத்தை திரைப்படத்தில் நடித்தவர் குழந்தை ரக்ஷானா.
சிறுத்தை திரைப்படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த இவர் பின் ஜெயம் ரவி உட்பட பல முன்னணி நாயகர்களின் திரைப்படத்திலும் நடித்தார். இவர் குட்டிப் பெண்தானே என நாங்கள் நினைத்திருந்தாலும் ரக்ஷனா தற்போது மாடலிங்கில் கால் பதித்துள்ளார்.
அத்துடன் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நீண்ட ஒரு இடைவெளியின் பின் பேபி ரக்ஷான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ஃபேஷன் சோ ஒன்றில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள். இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரியவராகி விட்டாரா என வியந்து வருகின்றனர்…!!