சரிகமப நிகழ்ச்சியில் பாடி வெற்றிபெற்ற ரமணியம்மாளுக்கு பரிசை வழக்காமல் ஏமாற்றிய சேனல்.! என்ன கொடுத்தார்கள் தெரியுமா? இத பாருங்கள்..!
பிரபல டீவியில் நடந்த மிகப் பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியான சரிகமப”வில் கலந்துகொண்டு மக்கள் மனதை கவர்ந்தவர் ரமணியம்மாள். 60 வயதை தாண்டிய பின்பும் சாதிக்க முடியும் என தன் பாடல் திறமையால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். பிரபல டீவியில் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து சில நாட்களிலேயே டி ஆர் பி எகிர தொடங்கியது அதற்கு முற்றிலும் காரணமானவர் தான் இந்த ரமணியம்மாள். விருந்தினராக வந்த பலரும் இந்த வயதில் இப்படி பாட முடியுமா என வியக்கும் அளவிற்கு இருந்தது ரமணியம்மாளின் பாடல்கள். அந்த சீசனில் முதலிடத்தை பெற்றவர் வர்ஷா, இரண்டாம் இடத்தை பெற்றவர் ரமணியம்மாள்.
உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக
இதில் 5 லட்சம் ரூபா பண பரிசும் 5 செண்ட் நிலமும் தருவதாக கூறப்பட்டது.இதில் பரிசு தொகை கேட்ட போது 1 லட்சம் ரூபா பணமாக தர முடியாது என கூறியவர்கள், வெளி நாட்டு பயணம் செல்லும் போது பிலைட் டிக்கட் தருவதாக கூறினார்களாம். அதனால் அதை விட்டு விட்டு நான்கு லட்சம் கிடைக்கும் என எதிர் பார்த்தவருக்கு 280000 ரூபாய் தான் கிடைத்ததாம். மிகுதி வரிகளுக்கு போய் விட்டதாம்.
280000ரூபாவை தன் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்தவருக்கு ஒரு ரூபாய் கூட இல்லையாம். சரி நிலம் கிடைக்கும் என கேட்ட போது அந்த நிலத்தில் வயல் தான் செய்ய முடியுமாம். அப்படி சொன்னார்களே தவிர நிலத்தை கண்ணில் கூட காட்டவில்லையாம். தற்போது மிகவும் கஷ்டமாக இருப்பதால் அந்த நிலத்தின் பெறுமதியில் பாதி பணம் கிடத்தாலும் போதும் என்கிறார் ரமணியம்மாள். !
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”