தனது அழகிய மகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்த நடிகை ரேகா கிருஷ்ணா. இந்த அழகி இனி நடிக்க போகிறாராம்.!!
தமிழ் சீரியல்களில் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கும் சீரியல் “தமிழும் சரஸ்வதியும்” இந்த சீரியலில் பிரபல தொகுப்பாளர் தீபக் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக தொகுப்பாளினி நக்ஷ்த்ரா நடித்து வருகின்றார். குடும்பங்களை சுற்றியே கதை செல்கிறது.
இதனால் பலரும் தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிப்பவர் ரேகா கிருஷ்ணா, தீபாக்கின் தம்பியின் மாமியாராக நடிக்கும் இவர் தனது மகளையும் திரையுலகிற்கு அறிமுகம் செய்ய உள்ளார்.
ரேகாவின் மகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். அதில் இனி வரும் காலங்களில் எனது மகளையும் திரையில் காணலாம் என கூறியுள்ளார்.
தற்போது ரசிகர்கள் இதனை பகிர்ந்து வருகின்றனர்.!!