மிக மோசமாக படுக்கையில் படுத்தபடி புகைப்படம் வெளியிட்ட நடிகை சமந்தா.! திருமணம் ஆன பின் இப்படி நடந்துகொள்ளலாமா என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!
பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. முதல் திரைப்படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க அதன் பின் ஜீவா, விஜய், சூர்யா, விஜய் சேதுபதி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார்.
குறுகிய காலத்திலேயே அதிக விருதுகளை அள்ளிய சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் பின்பும் சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் அண்மை காலங்களில் சமந்தாவின் செயற்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி வருகிறது.
காரணம் திருமணமாக முன் அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்த சமந்தா திருமணத்தின் பின் அடக்கம் என்பதை முற்றிலும் மறந்துவிட்டார். எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் படுக்கையில் இருந்தபடி சமந்தா வெளியிட்ட புகைப்படம் அதிகம் வைரலாகி வருகிறது..இதோ புகைப்படம்..!!